2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வாகன விபத்தில் 27 பேர் காயம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்த, மொரதோட்ட சந்தியில் இரண்டு தனியார் பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் 13 பெண்களும் 14 ஆண்களும் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள்; பலாங்கொடை, கஹவத்த, பெல்மதுளை, இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் கஹவத்த பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .