2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெண் விவகாரம்; இலங்கையருக்கு 7 வருட சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது நாட்டை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்த இலங்கையர் ஒருவருக்கு டோகா நீதிமன்றம் 7 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இறந்தவரின் குடும்பத்திற்கு 200,000 ரியால் நட்டஈடாக வழங்கப்பட வேண்டுமென இவருக்கு கட்டளையிட்டது.

வீட்டுப் பணிப்பெண்ணொருவர் மீது இருவரும் காதல் கொண்டதால் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கள்ள உறவில் ஈடுபட்டதற்காக பணிப்பெண்ணுக்கும் கொலை செய்தவருக்கும் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசம் முடிந்ததும் இவர்கள் நாடு கடத்தப்படுவர். (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .