Super User / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலின் பின் கட்சி பலவீனமடைந்திருக்கின்றது என்னும் கருத்தை அமரசிங்க முற்றாக மறுத்தார்.
"ஜென. போன்செகவை ஆதரித்ததற்காக எமது தொண்டர்கள் எவரும் கட்சியை விட்டு விலகவில்லை," என்று அவர் கூறினார்.
தற்போது பாராளுமன்ற தேர்தலுக்காக ஜேவிபி யினர் சரத் பொன்சேகாவை தலைவராகக் கொண்டு ஒரு புதிய ஜனநாயக முன்னை என்னும் ஒரு முன்னணியை அமைத்திருக்கின்றார்கள்.
புதிய ஜனநாயக முன்னணியை பற்றி வினவிய போது "அவர் ( ஜென. பொன்சேகா) தனது உடன்பாடை எமக்கு தந்துள்ளார்; நான் தடுமாறவில்லை: அவர் தடுமாறவில்லை, JVP தடுமாறவில்லை, முன்னணியில் சேர உடன்பட்டிருக்கும் ஏனைய கட்சிகள் தடுமாறவில்லை ," என்று அமரசிங்க கூறினார்.
3 minute ago
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
1 hours ago