2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எல்.ரீ.ரீ.ஈ. புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்

Super User   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

விநாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர்.

சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நவம்பர் 24 ஆம் திகதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நபர் தேசத்தின் நியாயாதிக்க எல்லைக்கு அப்பால் தொழிற்படுவதால், விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் செய்ததாக கூறப்படும் பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் 'INTERPOL  சிவப்பு அறிவித்தல்' வழங்க,

  Comments - 0

  • ajan Sunday, 05 December 2010 11:26 PM

    இவருக்கு வேற வேலை இல்லையா ?
    மனுசனை வழங்க விடுங்க ஐயா, மீண்டும் மீண்டும் இதையே சொல்லி சொல்லி , மேலும் மேலும் பிரச்சனை உண்டு பண்ணாமல் நல்ல விடையத்தை எழுதுங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X