2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தொற்றாளர் எண்ணிக்கை 523 ஆக உயர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று (26) 63 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்; எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 120 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை,  396 பேர் தொடர்ந்தும் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

கொரோனா தொற்றினால் இலங்கையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X