2024 மே 02, வியாழக்கிழமை

இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 250ஐத் தாண்டியுள்ளது

Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் மேலும் ஆறு பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இப்புதிய தொற்றுக்களானவை வெலிசறையிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 254ஆக உயர்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .