2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 417

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் COVID-19 தொற்றுள்ளதாக இன்றிரவு 10.45 மணியளவில் இன்னொருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 417ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று மாத்திரம் இலங்கையில் 49 புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் இலங்கையில் நாளொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகமான தொற்றுக்கள் இன்றாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X