R.Maheshwary / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவத்தை பிரதேசத்தில் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, கடவத்தை- ரன்முத்துகல, பங்களாவத்த பிரதேசத்துக்கு பயணக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியிலிருந்து இந்தப் பிரதேசத்துக்கு பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதென, கடவத்த- மஹர பொதுசுகாதார பரிசோதகர் பிரதீப் வேரகல தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 200 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுள் மீன் வியாபாரி, அவரது மனைவி மற்றும் மகன் என ஒரே குழும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
3 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
2 hours ago