S. Shivany / 2021 ஜனவரி 27 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையான காலப்பகுதியில், காலி மாவட்டத்தில் 43 மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
காலி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவ தெரிவித்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை 38 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago