2024 மே 02, வியாழக்கிழமை

களுத்துறையில் 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் நேற்று (18) வரை 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


அத்துடன் 14 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனரென்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .