Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை வீரக்கெட்டிய டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கு நிறைவுப் பெற்றுள்ளதாகவும், குறித்த வழக்கின் அறிக்கை விசேட மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago