Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 16 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோதுமை மாவின் விலையை இன்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிலோகிராம் ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் தமது விநியோகத்தர்களுக்கு அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவிர்க்க முடியாத காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .