2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள பழுதூக்கி மீதேறி, துறைமுக ஊழியர்கள் மூவர், நேற்று ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X