J.A. George / 2020 நவம்பர் 27 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் திவுலபிட்டிய - பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர்களுடன் நெங்கிய தொடர்பினை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, திவுலபிட்டிய - பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர் எண்ணிக்கை 18ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,279 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 16226 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 5954 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
35 minute ago
2 hours ago
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
27 Dec 2025
27 Dec 2025