Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை- மாலிகாஹேன வெத்திமராஜபுர பிரதேசத்தில், 14 தினங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 6 நாள்கள் கடந்த நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த ஒருவர் இன்று (06) இனங்காணப்பட்டுள்ளார்.
30 வயதுடைய குறித்த நபர், கல்வி நடவடிக்கைகளுக்காக இந்தோனேசியா சென்று கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்றுடைய குறித்த நபர் இனங்காணப்பட்டதையடுத்து, பேருவளையில் இதுவரை 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago