2024 மே 03, வெள்ளிக்கிழமை

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிடியாணை

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை​ வான் கடத்தல் பற்றிய,  ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் ​தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர்  ஜெனரல்  திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.பி. நெலும்தெனிய இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .