Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை, 183ஆக அதிகரித்துள்ளது என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று மட்டும் 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 183 பேரில் 135 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago