Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 04 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது இடங்களில் முகக் கவசம் அணியாது செல்பவர்களை அடையாளங் காண்பதற்காக மேல் மாகாணத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாதிருந்த 2 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்த நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago