2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'ஒளிரவில்லையென்றால் அழையுங்கள்’

George   / 2017 மே 29 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை மின்சார துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

மின்சார பிரச்சினைகள் பற்றி, 0113030303 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியும் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .