Editorial / 2020 மே 03 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஆலோசனைகளுக்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எனினும், அலுவலகம் செல்வோர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிப்போர் மாத்திரமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago