Super User / 2010 நவம்பர் 02 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்திக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுடனான இச்சந்திப்பில் தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளாக தானும் புளொட் தலைவர் டி.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஸ்ரீதரனும் சந்திக்கவுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இணையுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
31 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
56 minute ago
1 hours ago