2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

24 மணித்தியாலத்தில் எவரும் பதிவாகவில்லை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுடைய எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸால்  நாட்டில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 54 பேர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X