2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

24 மணித்தியாலத்தில் எவரும் பதிவாகவில்லை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுடைய எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸால்  நாட்டில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 54 பேர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .