Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகளில் மேலும் 261 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ள நிலையில், அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 4,939ஆக உயர்ந்துள்ளது.
குறித்த எண்ணிக்கையில் 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், எஞ்சிய 234 பேர் மீனவ சமுதாயங்களுடன் நெருங்கிய தொடர்புகளையுடையவர்கள் ஆவர்.
அந்தவகையில், இன்று இதுவரையில் 234 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
26 minute ago
33 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
37 minute ago
44 minute ago