Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் கீழ், வேட்பாளர்கள் எழுவர் உட்பட 440 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில், 8 சம்பவங்கள் நேற்று (02) பதிவாகியுள்ளன. அச்சம்பவங்கள் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், இதுவரைக்கும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago