2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

9ஆம் திகதி சகல மருந்தகங்களையும் திறக்க அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளை மறுதினம் (09) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணிவரை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .