Editorial / 2020 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.சி.சி ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்தியை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தம் தொடர்ந்தும் பரிசீலனையில் இருப்பதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
26 minute ago
49 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
3 hours ago
4 hours ago