Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் -சேருநுவர பிரதான வீதியூடாக அதிவேகத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளொன்று மாட்டுடன் நேற்று வியாழக்கிழமை இரவு மோதியதில்
மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதுடன், அதன் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்;தளாயைச் சேர்ந்த வீ.பீ.நெத்சிறி நளிந்த (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதிய மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளானதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
40 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago