Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
மூதூர் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான வீதி நிர்மாண வேலைகளில் (திருகோணமலை மட்டக்களப்பு வீதி ஏ - 15 ) திருப்தியில்லை என மூதூர் நகரவாசிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில் வேலையில் ஈடுபட்டுள்ள பொறியிலாளர்களுடன் நேற்று சனிக்கிழமை அவர்கள் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டனர்.
அத்துடன், வீதிக்கு தரமான கார்ப்பட் போடவேண்டும் எனவும் மூதூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது பிரதேசசபைத் தலைவர் கே.எம் தௌபீக்கின் வேண்டுகோளில் பெருமளவான பிரதேசவாசிகள் அங்கு கூடினர். இதன்போது அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையைத் தவிர்ப்பதற்காக பெருமளவிலான பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
.jpg)
14 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago