Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலை சமூக அபிவிருத்திக்கான வள நிறுவனம் செப்டம்பர் 24ஆம் நடைபெறவுள்ள அரச முகாமைத்துவ சேவையின் வகுப்பு- III இற்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல் கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தெடக்கம் மாலை 5.30 மணி வரை திருகோணமலை
விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்தில் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .