Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கியதால் தம்பலகாமம் கோயில் மேற்பகுதி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
தம்பலகாமம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்திருந்தது.
30 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
59 minute ago
1 hours ago