2025 ஜூலை 02, புதன்கிழமை

சிறுவர் சந்தை

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

தம்பலகாமம் கிருபை முன்பள்ளி சிறார்களின் சிறுவர் சந்தையொன்று புதன்கிழமை (2) பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

இச் சிறுவர் சந்தை நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி, தம்பலகாமம் இராணுவ முகாம் வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர்கள் தாம் கொண்டு வந்த பொருட்களைவிற்பனை செய்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .