Kamal / 2020 ஜனவரி 11 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் அழைபேசி குரல் பதிவுகள் தொடர்பான பகுப்பாய்வு செயற்பாடுகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்தடன், ரஞ்சனின் வீட்டிலிருந்து கைபற்றப்பட்ட அனுமதி பத்திரம் புதுப்பிக்கப்படாத நிலையில் காணப்பட்ட கைதுப்பாக்கியும் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடமே உள்ளதாகவும் அறிய முடிகிறது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026