Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பொதுச் சந்தைப் பகுதிகளிலும், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொங்கலுக்குரிய பொருள்களையும், புத்தாடைகளையும் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.
(படங்கள்: வ.சக்தி, எஸ்.சசிக்குமார், வி.சுகிர்தகுமார், எம்.ஏ.றமீஸ்)




5 minute ago
33 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
58 minute ago