Gavitha / 2016 ஜூலை 11 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை புவக்கொடுமுல்ல கல்பிட்டிய பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் 59 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பொலிஸார் கூறினார்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.









52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago