Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக உளநல தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் கொழும்பு, கலாபவனில் கண்காட்சியொன்று இடம்பெற்றதுடன் விழிப்புணர்வு ஊர்வலமொன்றும் நடத்தப்பட்டது. சர்வதேச தொண்டு நிறுவனமான வி.எஸ்.ஓ ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியானது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja







1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025