Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
2010ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலை ஆட்சேபித்து ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கான வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அத்துடன் அமைச்சர்களான் ஜீ.எல்.பீரிஸ், சுசில் பிரேமஜயந்த, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா உட்பட பலர் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dhilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025