Super User / 2010 நவம்பர் 04 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பிரதமர் தி.மு.ஜயரட்ன மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயமொன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். (படங்கள்:ஜிப்ரான்,சுக்ரி)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago