2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

நீதிப்படியேறுவது இதுதானோ!...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இராணுவ நிதிமன்ற உத்தரவுக்கமைய சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா பொலிஸாரால் நீமன்றத்துக்கு அழைத்து வரப்படுவதை படங்களில் காணலாம். Pix by :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .