Super User / 2011 நவம்பர் 14 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

திமிங்கிலங்களை கண்டு களிப்பதற்கான படகுப் பயணத் திட்டத்தை இலங்கை கடற் படை கடந்த சனிக்கிழமை (12) தொடங்கியுள்ளது. காலியிலிருந்து ஆரம்பமாகும் இந்த பயணம் மிரிஸ்ஸ வரை இடம்பெறும். 2012 ஏப்ரல் மாதம் வரை ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் நடைபெறும். ஏ - 543 கடற்படை கப்பலில் அழைத்து செல்லப்படும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 100 அமெரிக்க டொலரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து 3,500 ரூபாயும் அறவிடப்படும். இதேவேளை, 6 – 12 வயது வரையான சிறுவர்களுக்கு 2,000 ரூபா கட்டணமாக செலுத்த வேண்டும். Pix by Sajeewa Wijeweera and D.G. Sugathapala, Sumathipala Diyagahage






4 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Jan 2026