2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

33 ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள குறித்த களஞ்சியசாலையில் இருந்து 33,000 கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மூன்று கொள்கலன்களில் குறித்த மஞ்சள் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .