Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு, அமிர்தகழியில் புனரமைக்கப்பட்ட கல்வெட்டு கால்வாய் செவ்வாய்க்கிழமையிலிருந்து (06) பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய உதவித் திட்டத்தின் கீழ், சர்வதேச புலம்பெயர்தலுக்கான அமைப்பின் 3.7 மில்லியன் ரூபாய் செலவில் இந்தக் கல்வெட்டு கால்வாய் புனரமைக்கப்பட்டது.
இக்கால்வாய் ஊடாக வெள்ளநீர் மட்டக்களப்பு வாவியைச் சென்றடையும்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026