Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, பதுளை வீதிக்கு அருகிலுள்ள கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து, ஐந்து மாதங்கள் நிரம்பிய கைக்குழந்தையின் இளம் தாயொருவரின் சடலத்தை, நேற்று (27) மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாய், இரண்டு குழந்தைகளின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், சடலம், பிரேத பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது என்றும் தெரிவித்த பொலிஸார், இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
05 Jul 2025