Super User / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமான வவுணதீவு பிரதேசத்தில் இன்று பொலிஸ் நடமாடும் சேவையொன்று இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையினை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்னமற்றும் பொலிஸ் அத்தியட்சகர் கொள்ளுரே ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
இதில் காணாமற் போன தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றுக்கான ஆவணங்கள் வழங்கல் மற்றும் இலவச மருத்துவச் சேவை உட்பட பல சேவைகள் வழங்கப்பட்டன.

1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago