Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசமான வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 35ஆம் 36ஆம் 37ஆம் 38ஆம் கொலணி பகுதிகளில் யானைகளின் தாக்குதல் அதிகரித்து வருகின்றன. யானையின் தாக்குதலினால் சேதமடைந்த வீட்டினையும் கொல்லப்பட்ட ஒருவரின் சடலத்தையும் படத்தில் காணலாம்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025