Kogilavani / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்,எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி உர மூடைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று மன்னம்பிட்டியில் வைத்து நேற்றிரவு தடம்புரண்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இவ் லொறியில் 400 மூடை யூரியா , ரீ.எஸ்.பி மற்றும் எம்.ஓ.பி. உரமூட்டைகள் காணப்பட்டதாக பொலனறுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலநறுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த சேனநாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago