2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மழையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 1365 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் மற்றும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வீ.கிறிஷ்ணமூர்த்தி, இடம்பெயர்ந்த மக்களுக்கு உலர்; உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .