Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 11 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 1365 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் மற்றும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வீ.கிறிஷ்ணமூர்த்தி, இடம்பெயர்ந்த மக்களுக்கு உலர்; உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
54 minute ago
02 Jul 2025