2025 ஜூலை 12, சனிக்கிழமை

மட்டு. அரசடி சந்தியில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசடி சந்தியிலுள்ள சம்பத் வங்கிக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் முதியவரொருவரின் (வயது 61) சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடும் குளிர் காரணமாக உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .