Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசடி சந்தியிலுள்ள சம்பத் வங்கிக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் முதியவரொருவரின் (வயது 61) சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் கடும் குளிர் காரணமாக உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago