Suganthini Ratnam / 2011 ஜனவரி 14 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
வெள்ளத்தினால் இடம்பெயாந்துள்ள ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேச மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு தேவையான மரக்கறிகளை மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் நேற்று வியாழக்கிழமை வழங்கியது.
சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் இவற்றை அப்பிரதேச முக்கியஸ்தர்களிடம் வழங்கினர்.
5 minute ago
8 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
16 minute ago
20 minute ago