Kogilavani / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
முதலுதவி தினத்தினை முன்னிட்டு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை நடத்தும் முதலுதவி தொடர்பான போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வினாடி வினாப் போட்டி, நாடகப் போட்டிகள் என்பன நடைபெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
17 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago