Super User / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு நகரில் மிக கோலாகலமாக நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெற்றது.
இதன்போது, 12 பேருக்கு முதலமைச்சர் விருதும் 9 பேருக்கு இலக்கிய தேர்விற்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மட்டு. மகாஜன கல்லூரியில் இடம்பெற்ற இறுதி நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

24 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
36 minute ago